மாண்புமிகு முதல்வர் அவர்களை சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து ஹரியானாவில் 38வது அகில இந்திய குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் பங்கேற்று வென்ற சுழல்கோப்பை, தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
