சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலக கூட்டரங்கில் இன்று (13.12.2019) நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டு வசதி திட்டப் பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
