விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி தேமுதிகவின் வேட்பாளர் திரு.ஆர்.அழகர்சாமி அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
