திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 200 பேர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
