புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமமுக, திமுக, மதிமுக கட்சிகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் உட்பட 200 பேர் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
