கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (26.02.2020) தஞ்சாவூரில் நடைபெற்ற கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்களுடைய இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
